680
தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி ஓட்டலில் வாங்கிச்சென்ற செட்டிநாடு சிக்கனில் உயிருடன் புழு நெளிந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் வாடிக்கையாளர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்...

2425
கேரள மாநிலம் மலப்புரத்தில் தனியார் கல்லூரி ஆசிரியை ஒருவர், ஓட்டலில் ஆர்டர் செய்து வாங்கிய பிரியாணியில் கோழி தலை இருந்ததால் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார். திரூர் பகுதியைச் சேர்ந்த பிரத...

5309
நெய்வேலியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்து உரிமையாளரை தாக்கிய வழக்கில் சிறை சென்றவர், ஜாமீனில் வெளியே வந்து அதே கடையின் உரிமையாளரை வெட்டி கொலை ச...

3053
ஹைதராபாத்தில், பிரியாணிக்கு கூடுதல் ரெய்தா கேட்டு தகராறு செய்த நபர் ஹோட்டல் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். புஞ்சகுட்டா பகுதியில் உள்ள மெரிடியன் என்ற ஹோட்டலுக்கு மொகம்மது லியாகத் என்பவர் தனத...

11171
பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் வெந்த நிலையில் வெட்டுக்கிளி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார். பரமத்தி வேலூரில் அப்துல்காதர் என்பவர் நடத்தி வரும் வெல்கம் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில...

3793
சென்னையில் பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கெட்டுப்போன கிரில் சிக்கன் வழங்கப்பட்டதாகவும், அதைச் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளிக்கரணையைச் சேர்ந்த முனுசாமி என்பவர்...

165077
கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற பிரியாணி சாப்பிடும்  திருவிழாவில் நான்கரை நிமிடங்களில் ஒரு கிலோ பிரியாணியை சாப்பிட்ட இளைஞர் ஒருவர் ஒரு கிராம் தங்கக் காசை பரிசாகத் தட்டிச் சென்றார்.கள்ளக்குறிச்சி...



BIG STORY